Tag: rukmani vasanth

  • காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் டாப் குயின்கள்!.. மிருணாள் தாக்கூர் முதல் ருக்மினி வசந்த் வரை!..

    காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் டாப் குயின்கள்!.. மிருணாள் தாக்கூர் முதல் ருக்மினி வசந்த் வரை!..

    இந்திய சினிமாவில் திடீரென கவர்ச்சிக்கு கூட வறட்சி வந்தது போல கடந்த சில ஆண்டுகளாக நடிகைகள் ரொம்பவே அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். சாய் பல்லவியின் எழுச்சிக்குப் பிறகுதான் இப்படியெல்லாம் நடக்கிறது என்றனர்.

    நடிகை ராஷ்மிகா மந்தனா கூட புஷ்பா 2வுக்குப் பிறகு பெரிதாக கிளாமர் ரோல்களை தவிர்த்து விட்டு, சிக்கந்தர், கேர்ள் ஃபிரெண்ட் என நடிக்க ஆரம்பித்துவிட்டார். திருமணம் ஆன நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து வரும் படங்களிலும் கிளாமர் இல்லை.

    நயன்தாரா, அனுஷ்கா எல்லாம் அந்த காலத்தில் காட்டிய கவர்ச்சியில் சமீப காலமாக நடிகைகள் யாருமே காட்டுவதில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு நாங்க இருக்கோம், எங்க கிட்ட வாங்க என சமீபகாலமாக மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, மாளவிகா மோகனன் மட்டும் காந்தாரா ஹீரோயின் ருக்மினி வசந்த் என வரிசையாக கிளாமர் காட்டி அசத்துகின்றனர்.

    தமிழ், தெலுங்கு சினிமாவை விட பாலிவுட்டில் ஒரு பட வாய்ப்புக் கிடைத்தால் கூட பல கோடி ரூபாய் சம்பளம் கிடைத்து வரும் நிலையில், நடிகைகள் தற்போது அடிக்கடி மும்பையில் முகாமிட்டு வருவதாகவும் அதனாலே கூடுதல் கவர்ச்சி காட்டி போட்டிப் போட்டு வருகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

    நடிகைகளின் பின்னழகை பாப்பராஸிக்கள் போட்டோக்களாக எடுத்தும் வீடியோக்களாகவும் எடுத்தும் ஏகப்பட்ட ரீல்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

    சமீபத்தில், காந்தாரா 2 நடிகை ருக்மினி வசந்த் சிகப்பு நிற உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டது வேறலெவலில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை மாளவிகா மோகனன் உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாரா என கேள்விகள் கிளம்பி உள்ளன.

    நடிகை மிருணாள் தாக்கூர் சமீபத்தில், பேக் போஸ் காட்ட மாட்டேன் என்றும் சொன்னதும் வைரலானது. மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே வருண் தவான் உடன் செம கிளாமராக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • D56: இந்த முறையும் சிவகார்த்திகேயன் ஹீரோயினை டார்கெட் செய்த தனுஷ்

    D56: இந்த முறையும் சிவகார்த்திகேயன் ஹீரோயினை டார்கெட் செய்த தனுஷ்

    நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் என பல்வேறு மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் குபேரா வெளிவந்தது. ஆனால் இப்படம் தெலுங்கில் கிடைத்த வெற்றி அளவிற்கு தமிழில் கிடைக்கவில்லை. தற்போது காரா என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் தனுஷ் அடுத்து லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பசமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில், இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கும் நாயகி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கெனவே அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவி, பராசக்தி படத்தில் நடித்த ஸ்ரீலீலா ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் உறியடி பட நாயகன் விஜயகுமார் நடிக்க உள்ளார்.

  • இளசுகளின் மனசை கெடுக்கும் ருக்மணி வசந்த்.. போட்டோஸ் சும்மா அள்ளுதே!….

    பெங்களூரை சேர்ந்தவர் ருக்மணி வஸந்த். இவரின் அப்பா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து அசோக சக்ரா பட்டம் வாங்கியவர்.
    2023ம் வருடம் வெளியான் Sapta Saagaradaache Ello எனும் கன்னட திரைப்படம் மூலம் ருக்மணி பிரபலமானர். தொடர்ந்து 4 படங்கள் கன்னடத்தில் நடித்த அவர் அடுத்து ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களில் நடித்து தொடங்கினார்.

    rukmani

    தமிழைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி நடித்த Ace திரைப்படத்தில்தான் முதன் முதலில் நடித்தார் ருக்மணி வஸந்த். அந்த படத்தில் ருக்மணி நன்றாக நடித்திருந்தாலும் படம் சரியாக ஓடவில்லை. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவான மதராஸி திரைப்படத்தில் நடித்திருந்தார் ருக்மணி. இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

    rukmani

    ஒரு இளமையான, அழகான, திறமையான கதாநாயகி தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார் என ரசிகர்கள் சொன்னார்கள். அதேபோல் அடுத்து ரிஷப் செட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்திலும் ருக்மணி வஸந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் பேன் இந்தியா படமாக வெளியாகி எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்று 800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

    தற்போது கேஜிஎப் பட ஹீரோ யாஷ் நடித்துவரும் டாக்ஸி படத்தில் நடித்து வருகிறார் ரூக்மணி வஸந்த். அதேபோல் அடுத்து மணிரத்தினம் இயக்கவுள்ள படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

    rukmani

    இந்நிலையில்தான்தான் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தப்பட்ட தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இளசுகளின் மனசை கெடுத்துள்ளார் ருக்மணி வஸந்த்.

  • 2025ல் அறிமுகம் ஆன ஹீரோயின்ஸ்…டாப் கியரில் கயாடு

    2025ல் தமிழ் கிட்டத்தட்ட 150 படங்கள் வரை வெளியாகியுள்ளன. அதில் பல படங்கலில் முன்னணி நாயகிகள் நடித்திருந்தனர். சில் படங்களில் புதுமுகங்கள் அறிமுகம் ஆகியிருந்தனர். இந்த ஆண்டு பல புது முகங்கள் வந்தாலும் குறிப்பிட்ட சிலரே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.அவர்களை பற்றி இங்கே காணலாம்.

    கயாடு லோஹர்:

    பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த படம் டிராகன். இப்படத்தில் அறிமுகம் ஆனவ் கயாடு லோஹர். கன்னடத்தில் இபர் ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருந்தாலு தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். இப்படம் மூலம் இவர் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். சமூக வலைதளங்களில் இவரை கொண்டாடித்தீர்த்தனர். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

    ருக்மணி வசந்த்:

    இவரும் தமிழில் நம்பிக்கைகுரிய நட்சத்திரமாக உருவாகியுள்ளார். கன்னடத்தில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய்சேதுயுடன் ஏஸ் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். ஆனால் ஏஸ் படு தோல்வி அடைந்தது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்திருந்தார்.காந்தாரா 2 இவரது நடிப்பில் வந்த சூப்பர்ஹிட் படமாகும்.

    கீர்த்தி ஷெட்டி:

    தெலுங்கி கீர்த்தி ஷெட்டி முன்னணி நடிகையாக இருந்தாலும் தம்ழில் அவ்ர் அறிமுகம் ஆகும் படம் வா வாத்தியார். கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தில் இஅவ்ரது கேரக்டர் நன்றாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் படம் வெளியாகும்முன்பே அடுத்த படமாக நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்து வெளிவர உள்ள படம் எல்.ஐ.கே. அனிருத் இசையில் சமீபத்தில் வந்த பாடல் ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீலீலா:

    ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் அறிமுகம் ஆகிறார். தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான இவரது நடனம் பராசக்தியிலும் இடம்பெற்றுள்ளது சமீபத்தில் வந்த பாடல் மூலம் தெரிகிறது.

    மிதிலா பால்கர்:

    இந்தி மற்றும் மராத்தி படங்களில் பிரபலமான இவர் தமிழில் ஓகே எந்தன் பேபி படம் மூலம் அறிமுகம் ஆனார். விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி நாயகனாக அறிமுகமானார். ஆனால் இப்பட்ம் எதிர்பார்த்த அள்வில் வெற்றி பெறவில்லை.

    அஞ்சலி சிவராமன்:

    பேர்ட் கேள் படம் மூலம் அறிமுகம் ஆனவர் அஞ்சலி சிவராமன். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவராலும் பாரட்டப்படட்து.

    சைத்ரா அசார் :

    இந்தி படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழில் 3 படம் மூலம் அறிமுகம் ஆனார்.